ரயில் வரும்போது ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More ரயில்வே கேட்டை மூடுவதில் அலட்சியம் – ரயில் வரும்போது ஊழியரின் அதிர்ச்சி செயல்!Railways
ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.1,538 கோடி ஒப்பந்தம்!
ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கு ரூ.1,538.35 கோடி மதிப்பில், Alstom Transport India என்ற நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
View More ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.1,538 கோடி ஒப்பந்தம்!கோயம்பேடு முதல் பட்டாபிராம் மெட்ரோ ரயில்… விரிவான திட்ட அறிக்கை சமர்பிப்பு!
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபாலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ…
View More கோயம்பேடு முதல் பட்டாபிராம் மெட்ரோ ரயில்… விரிவான திட்ட அறிக்கை சமர்பிப்பு!பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
View More பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!“Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், பரிதாபங்களை கூட்டியுள்ளனர்” – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
“எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது மத்திய அரசு” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், பரிதாபங்களை கூட்டியுள்ளனர்” – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!“மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை” – அமைச்சர் சிவசங்கர் அறிக்கை!
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
View More “மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை” – அமைச்சர் சிவசங்கர் அறிக்கை!14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை துவக்கம்!
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை 14 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில்…
View More 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை துவக்கம்!ரயில்வே துறையில் உள்ள 2.61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா? – #P.Chidambaram கேள்வி!
ரயில்வே துறையில் உள்ள 2.61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர…
View More ரயில்வே துறையில் உள்ள 2.61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா? – #P.Chidambaram கேள்வி!தனியார்மயமாகிறதா ரயில்வே? #UnionMinister அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?
ரயில்வே தனியார்மயமாக்கப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில்வே பாதுகாப்புப் படையின் 40-ஆவது எழுச்சி தினம், மாபெரும் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நேற்று கொண்டாடப்பட்டது. அதில்…
View More தனியார்மயமாகிறதா ரயில்வே? #UnionMinister அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?#Railways – இந்தியாவிலேயே சரக்கு ரயில்களை வேகமாக இயக்கும் கோட்டம் எது தெரியுமா?
இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில், நடப்பு நிதியாண்டிலும் மதுரை ரயில்வே கோட்டம் முன்னிலையில் உள்ளது. இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் தொடர்ந்து முன்னிலை வகித்து…
View More #Railways – இந்தியாவிலேயே சரக்கு ரயில்களை வேகமாக இயக்கும் கோட்டம் எது தெரியுமா?