தொழிலதிபரைக் கடத்த முயன்ற ரவுடி கும்பல்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சென்னை தொழிலதிபரைக் கடத்த நெல்லையைச் சேர்ந்த ரவுடி கும்பல் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் காரில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு…

View More தொழிலதிபரைக் கடத்த முயன்ற ரவுடி கும்பல்

பிரதம மந்திரி கிராம சாலைகளை மாநில அரசே பராமரிக்க வேண்டும்; எம்பி ஃபகன் சிங்

பிரம மந்திரி கிராம சாலைகள் பராமரிப்பு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே “ மாநில அரசே பராமரிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார். மக்களவை திமுக…

View More பிரதம மந்திரி கிராம சாலைகளை மாநில அரசே பராமரிக்க வேண்டும்; எம்பி ஃபகன் சிங்

தூத்துக்குடி விமானநிலையத்தில் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரிக்கை

தூத்துக்குடி விமானநிலையத்தில் பயணிகளை இறக்கிவிட செல்லும் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட செல்லும்…

View More தூத்துக்குடி விமானநிலையத்தில் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த கோரிக்கை

சிவகளை அருகே 6 இடங்களில் அகழாய்வு பணி!

சிவகளையில் நடைபெற்றுவரும் அகழாய்வில், தாமிரபரணி கரையோரத்தில் அக்கால மக்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில், இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 20க்கும் மேற்பட்ட…

View More சிவகளை அருகே 6 இடங்களில் அகழாய்வு பணி!

போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

திருச்செந்தூரில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் மது போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிக்கும் அவலத்தை நியூஸ் 7 தமிழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கொரோனா ஊரடங்கால் கோயில் மற்றும் அதனைச்…

View More போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை: எம்பி கனிமொழி!

தென்மாவட்டங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகள் அமைத்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி போராட்டத்தின்போது உயிரிழந்த செல்வசேகர் என்பவரின் சகோதரிக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்குவதற்கான பணியாணையை,…

View More சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை: எம்பி கனிமொழி!