கோவையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

கோவையில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவையில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

நீலகிரியில் வனவிலங்கு பாதிப்புகளுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு!

வனவிலங்கு நடமாட்டம் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவசரகால உதவி எண்ணிற்கு அழைக்கலாம் என நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது

View More நீலகிரியில் வனவிலங்கு பாதிப்புகளுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு!

யானை தாக்கி தொழிலாளி பலி – நீலகிரி மாவட்டத்தில் மக்கள் போராட்டம்!

தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற மணி தொழிலாளி யானை தாக்கி பரிதாப உயிரிழந்தார்.

View More யானை தாக்கி தொழிலாளி பலி – நீலகிரி மாவட்டத்தில் மக்கள் போராட்டம்!

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்செந்தூர் கோயிலில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “தூத்துக்குடி மாவட்டம்,…

View More திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ooty, wild elephant, death

குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! – #Pandalur – ல் பரபரப்பு!

பந்தலூர் அருகே வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து ஒருவரை தாக்கிய 3 யானைகளை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சப்பந்தோடு குடியிருப்பு பகுதியில் இன்றுஅதிகாலை வனப்பகுதியிலிருந்து…

View More குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! – #Pandalur – ல் பரபரப்பு!

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி…

View More நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!