நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி…

View More நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

View More தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை  வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,…

View More காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்

கூடலூர் அருகே உள்ள தேன்வயல் பகுதியில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை…

View More வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்

ஏரியில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள் – அச்சத்தில் பொதுமக்கள்

தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் ஏரியில் தஞ்சம் புகுந்ததால் பொதுமக்கள்  அச்சத்தில் உள்ளனர். பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் பெரிய ஏரியில் தண்ணீர் தேடி வந்த 5 காட்டுயானைகள் நீரில் குளியல் போட்டு கும்மாளமிடும்…

View More ஏரியில் தஞ்சம் புகுந்த காட்டு யானைகள் – அச்சத்தில் பொதுமக்கள்

தாயுடன் சேர நினைக்கும் குட்டியானையின் பாச போராட்டம்

மசினகுடி அருகே உள்ள மாவனல்லா பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாவனல்ல ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை மூன்றாவது நாளாக தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை…

View More தாயுடன் சேர நினைக்கும் குட்டியானையின் பாச போராட்டம்

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு, விவசாயி குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் 50ஆயிரம் நிதியுதவி. ஓசூர் அருகே தளி வனச்சரகத்திற்குட்பட்ட உளிபெண்டா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குண்டப்பா (63). இவர் நேற்று இரவு கிராமத்தின்…

View More காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!