நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் கொள்ளை – திருவள்ளூரில் அதிர்ச்சி!

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் பகுதியில் இருந்து சென்ற சென்னை மாநகரப் பேருந்தை (தடம் எண்…

View More நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் கொள்ளை – திருவள்ளூரில் அதிர்ச்சி!

திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை…

View More திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

“திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்…

View More “திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

“இந்தி எதிர்ப்பு எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றன” – திருவள்ளூரில் சீமான் பரப்புரை!

இந்தியை எதிர்க்கிறோம் எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகதீஸ்…

View More “இந்தி எதிர்ப்பு எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றன” – திருவள்ளூரில் சீமான் பரப்புரை!

திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

திருவள்ளூரில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது.   திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேரடி, திருவள்ளூர் திருப்பதி…

View More திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா – நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உற்சாகமாக  நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.  தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட…

View More திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா – நடனமாடி அசத்திய மாவட்ட ஆட்சியர்!

கோபி நயினார் படப்பிடிப்பில், மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழப்பு…

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் படப்பிடிப்பின் போது, மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழந்த சம்பவம்  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்றில் அறம் திரைப்பட இயக்குநர்…

View More கோபி நயினார் படப்பிடிப்பில், மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழப்பு…

பள்ளி மீது மரக் கிளை விழுந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

பள்ளியின் மீது மரத்தின் பெரிய கிளை விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். திருவள்ளூரை அடுத்த சிறுவனூர் கண்டிகை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த…

View More பள்ளி மீது மரக் கிளை விழுந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்: போலீசார் விசாரணை

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், …

View More துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்: போலீசார் விசாரணை

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!

மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளுக்கு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 300 மருத்துவ குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால்,…

View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!