அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிப் 21, 23, 25 தேதிகளில் திருவள்ளூரில் பிரசாரம் செய்யவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
View More பிப் 21 முதல் 26 வரை எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ; அதிமுக அறிவிப்பு….!Sengalpattu
மதுராந்தகம் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த பியூஸ் கோயல் ….!
பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி. ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
View More மதுராந்தகம் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த பியூஸ் கோயல் ….!மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!
மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளுக்கு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 300 மருத்துவ குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால்,…
View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 300 மருத்துவ குழுக்கள் நியமனம்!தோளில் பாம்புடன் மது வாங்கச் சென்றவர் – மதுக்கடையில் அலறி அடித்து ஓடிய கூட்டம்!
சாலையில் சென்ற பாம்பை மீட்டு தோளில் போட்டு கொண்டு மதுபாட்டில் வாங்க வந்தவைக் கண்டு மற்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அந்த…
View More தோளில் பாம்புடன் மது வாங்கச் சென்றவர் – மதுக்கடையில் அலறி அடித்து ஓடிய கூட்டம்!செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதில் வேதஸ்ரீ என்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னை செங்குன்றத்தை பகுதியைச் சேர்ந்த சதீஷ் அவரது சகோதரர் குமரேசன் மற்றும்…
View More செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு