ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் அடுத்த பகுதியாக, 3வது சுற்று, சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் வரும் செப். 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
View More #Formula4 கார் பந்தயம் | 3வது சுற்று சென்னைக்கு மாற்றம் – தேதிகள் அறிவிப்பு!MIC
“இந்தி எதிர்ப்பு எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றன” – திருவள்ளூரில் சீமான் பரப்புரை!
இந்தியை எதிர்க்கிறோம் எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகதீஸ்…
View More “இந்தி எதிர்ப்பு எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றன” – திருவள்ளூரில் சீமான் பரப்புரை!