கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, மைசூரில் இருந்து…
View More #Chennai அருகே ரயில் விபத்து | நாசவேலை காரணமா? போலீசார் தீவிர விசாரணை!Tiruvallur
#TrainAccident | உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு!
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில்…
View More #TrainAccident | உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு!#TrainAccident | புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்!
ரயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில்…
View More #TrainAccident | புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்!#TrainAccident | மழை எதிரொலியாக மீட்பு பணிகளில் தொய்வு!
ரயில் விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மீட்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது…
View More #TrainAccident | மழை எதிரொலியாக மீட்பு பணிகளில் தொய்வு!கவரப்பேட்டை ரயில் விபத்து – 18 ரயில்கள் ரத்து!
கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக, 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதி…
View More கவரப்பேட்டை ரயில் விபத்து – 18 ரயில்கள் ரத்து!திருவள்ளூர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திருவள்ளூர் அருகே நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு மைசூர்…
View More திருவள்ளூர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!#Tiruvallur | முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை… கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!
திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலு. இவருக்கு திருமணமாகி மகன், மகள்…
View More #Tiruvallur | முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை… கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!“திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” – அமைச்சர் #Saminathan அறிவிப்பு
திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்…
View More “திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” – அமைச்சர் #Saminathan அறிவிப்பு“விநாயகர் சதுர்த்தி – பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது!” – #MadrasHighCourt உத்தரவு!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை கிராமத்தில்…
View More “விநாயகர் சதுர்த்தி – பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது!” – #MadrasHighCourt உத்தரவு!“வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்… தீக்குளித்த இளைஞர்” – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்திலிருந்த வீட்டை இடித்ததால் இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
View More “வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்… தீக்குளித்த இளைஞர்” – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்!