ஜி.யு போப் எழுதிய புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newschecker’ ‘ஜி.யு போப் எழுதிய புத்தக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர்’ என பரவி வரும்  தகவலின் உண்மைத் தன்மை குறித்து Newschecker சார்பில் ஆய்வு செய்யப்பட்டு  தவறானது…

View More ஜி.யு போப் எழுதிய புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவரா? உண்மை என்ன?

“திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்…

View More “திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்!” – திருவள்ளுவர் திருநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!

காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு  ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த பகுதியில்…

View More காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை – விவசாயிகள் கவலை!