Tirunelveli ,Nellayapar temple, devotees , Thirukalyana festival , sami dharshan

#Thirunelveli | நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை நெல்லையப்பர்திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஐப்பசி…

View More #Thirunelveli | நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சென்னை – திருநெல்வேலி இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கம்! தென்னக ரயில்வே அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி – சென்னை இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு ரயில்களும்…

View More சென்னை – திருநெல்வேலி இடையே விழாக்கால சிறப்பு ரயில் இயக்கம்! தென்னக ரயில்வே அறிவிப்பு!
Nellie #NEET Coaching Center Students Assault Case | Closure of student hostels operating without permission…

#NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் | மாணவர் விடுதி மூடல்…

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து அகாடமியின் தங்கும் விடுதிகள் உரிமம் இன்றி செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டன.…

View More #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் | மாணவர் விடுதி மூடல்…
“Chief Minister M.K.Stalin took Rs 3.50 Lakh Crore loan during DMK regime” - Leader of Opposition #EPS Speech!

“திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்” – எதிர்கட்சித் தலைவர் #EPS பேச்சு!

திமுக ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அஇஅதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர்…

View More “திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்” – எதிர்கட்சித் தலைவர் #EPS பேச்சு!
Coastal areas , Kanyakumari, Tirunelveli ,Tuticorin ,seas,heavyrains tamilnadu

தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – #INCOIS எச்சரிக்கை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களிலும் கனமழை…

View More தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – #INCOIS எச்சரிக்கை!

தொடர் விடுமுறை எதிரொலி | #OmniBus கட்டணம் பல மடங்கு உயர்வு..!!

தொடர் விடுமுறை எதிரொலியாக, ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளை 14-ம் தேதி (சனிக்கிழமை), வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம்), வரும் 17-ம் தேதி (மிலாடி…

View More தொடர் விடுமுறை எதிரொலி | #OmniBus கட்டணம் பல மடங்கு உயர்வு..!!
#NellaiapparTemple | Nellaiappar Temple Avani Moolathruvizha Kolakalam - Large turnout!

#NellaiapparTemple | நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருநெல்வேலியில் பிரபலமான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்,…

View More #NellaiapparTemple | நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!
Attention passengers... Train service canceled between Tiruchendur - Tirunelveli! #SouthernRailway announcement!

பயணிகள் கவனத்திற்கு… திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே ரயில் சேவை ரத்து! #SouthernRailway அறிவிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே 25 நாட்களுக்கு பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்…

View More பயணிகள் கவனத்திற்கு… திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே ரயில் சேவை ரத்து! #SouthernRailway அறிவிப்பு!

#Vaazhai திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

நெல்லையில் வாழை திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமன்னன் திரைப்படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும்…

View More #Vaazhai திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு நாளை #RedAlert!

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும்…

View More தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு நாளை #RedAlert!