அடுத்த 3 மணி நேரத்திற்கு… 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு சில மாவட்டங்களில் லேசான இடி மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளின் மேல்…

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு… 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

“இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன்” – மேயர் ராமகிருஷ்ணன் பேட்டி

இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன் என நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு…

View More “இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன்” – மேயர் ராமகிருஷ்ணன் பேட்டி

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார்? – அமைச்சர்கள் இன்று ஆலோசனை!

நெல்லையில் புதிய மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தங்கம் தென்னரசு இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால்…

View More நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார்? – அமைச்சர்கள் இன்று ஆலோசனை!

ஆடி அமாவாசை திருவிழா – சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. …

View More ஆடி அமாவாசை திருவிழா – சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

நெல்லை மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு – மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா கடிதம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக மாமன்ற கூட்டம் ஏற்றுக் கொண்டது. மாமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர். நெல்லை மாநகராட்சி மேயர் பதவி விலகல்…

View More நெல்லை மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு – மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

“அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – கிருஷ்ணசாமி பேட்டி

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி கூறியதாவது, “மாஞ்சோலை பகுதியில் வசிக்கும்…

View More “அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – கிருஷ்ணசாமி பேட்டி

கோவையை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா!

கோவை மாநாகராட்சி மேயர் ராஜினாமாவைத் தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். கோவை…

View More கோவையை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் ராஜினாமா!

“மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை” – TANTEA நிர்வாக இயக்குநர் விளக்கம்!

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என TANTEA நிர்வாக இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான…

View More “மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை” – TANTEA நிர்வாக இயக்குநர் விளக்கம்!

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு!

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்தது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின்…

View More மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு!

தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தருமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட…

View More தமிழ்நாடு அரசிடம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?