திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் வெளியிட்ட வீடியோ குறித்து நண்பருடன் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.…
View More திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்புThiruvannamalai
பாசம் காட்டி தனியே விட்டுப் போன எஜமான் – பேருந்து நிலையம் முழுதும் தேடி வந்த நன்றியுள்ள ஜீவன்!
செங்கத்தில் ஒரு பாசப் போராட்டம் – தன்னை விட்டுப் பிரிந்து சென்ற எஜமானை ஒவ்வொரு பேருந்தாக தேடி வந்த நன்றியுள்ள ஜீவன். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள்…
View More பாசம் காட்டி தனியே விட்டுப் போன எஜமான் – பேருந்து நிலையம் முழுதும் தேடி வந்த நன்றியுள்ள ஜீவன்!வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை..! எங்கே தெரியுமா?
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கோடைகால…
View More வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை..! எங்கே தெரியுமா?திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
View More திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யோக கலை பயிற்சியாளர் கல்பனா தனது இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி, பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அம்மை அப்பர் தொண்டு…
View More கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்பள்ளியில் குடிநீர் குழாயை சரி செய்த மாணவர்கள்!
செங்கம் அரசு பள்ளியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடந்து…
View More பள்ளியில் குடிநீர் குழாயை சரி செய்த மாணவர்கள்!மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!
திருவண்ணாமலை, குருமப்பட்டியில் பசுமை மரங்களை வெட்டி, கட்ட இருக்கும் சமையலறையை வேறு இடத்தில் மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் குருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள சமையலறை…
View More மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச்…
View More யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு6 ஆண்டுகளாக வரி நிலுவை: ஆரணி நகராட்சியில் ரூ.28 கோடி வசூல்
ஆரணி நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக வரி செலுத்தாத இருந்த ரூ.28 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர்…
View More 6 ஆண்டுகளாக வரி நிலுவை: ஆரணி நகராட்சியில் ரூ.28 கோடி வசூல்திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்-ல் கொள்ளை போன சம்பவத்தை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம்…
View More திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!