செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து, வந்தவாசி அருகே விவசாயி ஒருவர் 5 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த…
View More 5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!Thiruvannamalai
திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் – ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம்!
திருவண்ணாமலையில், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். உலகப் பிரசித்தி பெற்ற நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…
View More திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் – ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம்!திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை…
View More திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்…திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்பு
திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் வெளியிட்ட வீடியோ குறித்து நண்பருடன் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.…
View More திருவண்ணாமலை ராணுவ வீரரின் சதி அம்பலம்!! வெளியான ஆடியோவால் பரபரப்புபாசம் காட்டி தனியே விட்டுப் போன எஜமான் – பேருந்து நிலையம் முழுதும் தேடி வந்த நன்றியுள்ள ஜீவன்!
செங்கத்தில் ஒரு பாசப் போராட்டம் – தன்னை விட்டுப் பிரிந்து சென்ற எஜமானை ஒவ்வொரு பேருந்தாக தேடி வந்த நன்றியுள்ள ஜீவன். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள்…
View More பாசம் காட்டி தனியே விட்டுப் போன எஜமான் – பேருந்து நிலையம் முழுதும் தேடி வந்த நன்றியுள்ள ஜீவன்!வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை..! எங்கே தெரியுமா?
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கோடைகால…
View More வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை..! எங்கே தெரியுமா?திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
View More திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யோக கலை பயிற்சியாளர் கல்பனா தனது இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி, பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அம்மை அப்பர் தொண்டு…
View More கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்பள்ளியில் குடிநீர் குழாயை சரி செய்த மாணவர்கள்!
செங்கம் அரசு பள்ளியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடந்து…
View More பள்ளியில் குடிநீர் குழாயை சரி செய்த மாணவர்கள்!மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!
திருவண்ணாமலை, குருமப்பட்டியில் பசுமை மரங்களை வெட்டி, கட்ட இருக்கும் சமையலறையை வேறு இடத்தில் மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் குருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள சமையலறை…
View More மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!