சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச் சென்ற இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து படவேடு பகுதிக்கு யூட்யூப் சேனலுக்கு வீடியோ எடுக்கச்…
View More யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுக்க வந்த இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்புThiruvannamalai
6 ஆண்டுகளாக வரி நிலுவை: ஆரணி நகராட்சியில் ரூ.28 கோடி வசூல்
ஆரணி நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக வரி செலுத்தாத இருந்த ரூ.28 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர்…
View More 6 ஆண்டுகளாக வரி நிலுவை: ஆரணி நகராட்சியில் ரூ.28 கோடி வசூல்திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்-ல் கொள்ளை போன சம்பவத்தை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம்…
View More திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217 அடி மாலை போட்டு அழகு பார்த்தவர் மயில்சாமி!
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற குணச்சித்திர மயில்சாமி, நடிகர் என்பதைத் தாண்டி ஆன்மிகத்தில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். கோயில் என்பது நமது அனைவரின் மனதுக்கு நெருக்கமான இடம், நம் உள்ளத்தின் கஷ்டங்கள் முதல் இல்லத்தின் சுபநிகழ்ச்சிகள்…
View More திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217 அடி மாலை போட்டு அழகு பார்த்தவர் மயில்சாமி!திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம்…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைதுதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில்…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைதுதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒருவர் அதிரடி கைது!
திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முகமது ஆரிப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவரை தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒருவர் அதிரடி கைது!ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!
தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களுக்கு உதவிய நபரை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.மேலும் 5 தனிப்படை போலீசார் ஹரியானா மாநிலம் விரைந்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில்…
View More ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!
தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் குறித்து அரியானாவில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏ.டி.எம் மையம், கலசப்பாக்கம் பகுதியில்…
View More தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை
ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள SBI வங்கி ஏடிஎம் மையத்திற்குள்…
View More ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை