தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற குணச்சித்திர மயில்சாமி, நடிகர் என்பதைத் தாண்டி ஆன்மிகத்தில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். கோயில் என்பது நமது அனைவரின் மனதுக்கு நெருக்கமான இடம், நம் உள்ளத்தின் கஷ்டங்கள் முதல் இல்லத்தின் சுபநிகழ்ச்சிகள்…
View More திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217 அடி மாலை போட்டு அழகு பார்த்தவர் மயில்சாமி!Thiruvannamalai
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம்…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைதுதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில்…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைதுதிருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒருவர் அதிரடி கைது!
திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முகமது ஆரிப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவரை தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒருவர் அதிரடி கைது!ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!
தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களுக்கு உதவிய நபரை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.மேலும் 5 தனிப்படை போலீசார் ஹரியானா மாநிலம் விரைந்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில்…
View More ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!
தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் குறித்து அரியானாவில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏ.டி.எம் மையம், கலசப்பாக்கம் பகுதியில்…
View More தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவம்: தேடுதல் வேட்டை தீவிரம்!ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை
ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள SBI வங்கி ஏடிஎம் மையத்திற்குள்…
View More ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளைபொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு அண்ணாமலையாருக்கு காட்சி கொடுத்தார். இதனையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும்…
View More பொங்கலையொட்டி திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்ஹோட்டலின் மேற்கூரையை பிரித்து இறங்கிய இளம்பெண்கள்; லாவகமாக கல்லாப்பெட்டியை கொள்ளையடித்த சம்பவம்
உணவகத்தின் மேற்கூரையை பிரித்து, புகுந்த இரண்டு இளம்பெண்கள், ஹோட்டலில் இருந்து கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கொள்ளையடித்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் எங்கே அரங்கேறியது?.. விரிவாக…
View More ஹோட்டலின் மேற்கூரையை பிரித்து இறங்கிய இளம்பெண்கள்; லாவகமாக கல்லாப்பெட்டியை கொள்ளையடித்த சம்பவம்பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்
வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்று வந்த தனியார் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுக்கா…
View More பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்