ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் சாலை, பேருந்து நிலையம் சாலை,…
View More ஈரோட்டில் திடீர் கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!கனமழை
உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த கன மழை…வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!
மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் ஒரு பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தென் மாவட்டங்களிலும், வளிமண்டல மேலடுக்கு…
View More உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த கன மழை…வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!வேலூரில் சூறை காற்றுடன் பெய்த கனமழை…!
வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கன மழை பெய்தது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய அதி தீவிர புயலான பிப்பர்ஜாய் மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்…
View More வேலூரில் சூறை காற்றுடன் பெய்த கனமழை…!உதகையில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி!
உதகையில் இடியுடன் பெய்த கனமழையால் சாலை மற்றும் நடைபாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக…
View More உதகையில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி!தமிழகத்தில் பரவலாகக் கொட்டித் தீர்த்த மழை..!!
திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் பகுதியிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால்…
View More தமிழகத்தில் பரவலாகக் கொட்டித் தீர்த்த மழை..!!கோவை அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நிற நாகம்!
கோவை அருகே மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக…
View More கோவை அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நிற நாகம்!ஜில்லென்று மாறிய தமிழகம்..!! கோடையில் வெப்பத்தை தணித்து கொட்டித்தீர்த்த மழை..!
சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தென்இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும்…
View More ஜில்லென்று மாறிய தமிழகம்..!! கோடையில் வெப்பத்தை தணித்து கொட்டித்தீர்த்த மழை..!புதுக்கோட்டையில் கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!
புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால், மின்வாரிய அலுவலகம், உழவர் சந்தை மற்றும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில்,…
View More புதுக்கோட்டையில் கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!கனமழையால் தண்ணீரில் மூழ்கிய பள்ளி வளாகம் – மாணவர்கள் அவதி!
புதுக்கோட்டையில் காலை முதல் பெய்த கனமழையால், பள்ளி வளாகத்திற்கு மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் இரண்டு மணி நேரம் தொடர்ந்து இடியுடன் பெய்த கனமழையால்,…
View More கனமழையால் தண்ணீரில் மூழ்கிய பள்ளி வளாகம் – மாணவர்கள் அவதி!தாளவாடி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 300 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கெட்டவாடி கிராமத்தில் 100 ஏக்கருக்கும் மேல் வாழை…
View More தாளவாடி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 300 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்