திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக…
View More திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!Thiruvannamalai
“விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இங்கு என்ன தான் நடக்கிறது?”- அன்புமணி ராமதாஸ் கேள்வி
“விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாட்டாளி…
View More “விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இங்கு என்ன தான் நடக்கிறது?”- அன்புமணி ராமதாஸ் கேள்விதீப திருநாள் அன்று திருவண்ணாமலை செல்ல இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான செய்தி!!
திருவண்ணாமலை தீப திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக தமிழநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர்…
View More தீப திருநாள் அன்று திருவண்ணாமலை செல்ல இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான செய்தி!!திருவண்ணாமலை தீபத் திருவிழா இரண்டாம் நாள்; வெள்ளி விமானங்களில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள்!!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா…
View More திருவண்ணாமலை தீபத் திருவிழா இரண்டாம் நாள்; வெள்ளி விமானங்களில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள்!!விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: திருவண்ணாமலையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!
விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலையில் நாளை போராட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு…
View More விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: திருவண்ணாமலையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!திருவண்ணாமலை தீபத் திருவிழா; சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் உபயதாரர்கள், கட்டளைதாரர்களுக்கு சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளது. இந்தச் சீட்டுகளை ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.…
View More திருவண்ணாமலை தீபத் திருவிழா; சிப் பொருத்தப்பட்ட அனுமதிச் சீட்டுகள் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்!திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்.!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா இன்று அதிகாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக துவங்கியது திருவண்ணாமலை அண்ணாமலையார்…
View More திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்.!தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆய்வு…
View More தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால்!ஆரணியில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி!
திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ,…
View More ஆரணியில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி!அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.!
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முன் தினம் வருமான…
View More அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.!