இடிந்து விழும் நிலையில் மின்மாற்றி – பொதுமக்கள் புகார்!

காட்டுமன்னார்கோவில் பகுதியில்  தபால் நிலையத்திற்கு எதிரேயுள்ள மின்மாற்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒத்த தெருவில் இயங்கிவரும் தபால் நிலையத்திற்கு எதிரில்…

View More இடிந்து விழும் நிலையில் மின்மாற்றி – பொதுமக்கள் புகார்!

மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!

திருவண்ணாமலை,  குருமப்பட்டியில் பசுமை மரங்களை வெட்டி, கட்ட இருக்கும் சமையலறையை வேறு இடத்தில்  மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் குருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள சமையலறை…

View More மரங்களை வெட்டி சமையலறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!