பூசாரிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய வாலிபர் கைது!

பூசாரிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய வாலிபரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலுாரை அடுத்த பூசாரிபட்டி தாச சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவி.  இவர் தனது…

View More பூசாரிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய வாலிபர் கைது!

இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

இருசக்கர வாகனம், கார் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத போது வீடுகளில் நிறுத்தி…

View More இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: 15 நிமிடம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

கரூரில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை 15 நிமிடங்கள் போராடி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர். கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு…

View More இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: 15 நிமிடம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!

கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யோக கலை பயிற்சியாளர் கல்பனா தனது இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி,  பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அம்மை அப்பர் தொண்டு…

View More கண்களை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி அசத்திய யோகா பயிற்சியாளர்