28.1 C
Chennai
May 19, 2024
தமிழகம் செய்திகள்

பள்ளியில் குடிநீர் குழாயை சரி செய்த மாணவர்கள்!

செங்கம் அரசு பள்ளியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தற்போது
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், பழுது ஏற்பட்ட மின் மோட்டாரை வெளியில் எடுப்பதற்காக, பள்ளி
மாணவர்களை வைத்து வேலை வாங்கும் அவலம் அரங்கேறி உள்ளது .

பள்ளிக்கல்வித்துறை, பள்ளி மாணவர்களை வைத்து பணியில் ஈடுபடுத்தக்கூடாது என
எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆனால், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவது , கண்டிக்கத்தக்க செயல் என
பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading