தேனியில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!

தேனியில் உள்ள சந்தை மாரியம்மன் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். தேனி அருகே உள்ள சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும்…

View More தேனியில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் – ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம்!

திருவண்ணாமலையில், பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். உலகப் பிரசித்தி பெற்ற நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…

View More திருவண்ணாமலையில் 2-வது நாளாக கிரிவலம் – ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம்!