100 மாணவர்கள் 100 விநாடிகள் யோகா செய்து சாதனை!
திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில், 100பள்ளி மாணவர்கள், 100 விநாடிகள் தொடர்ச்சியாக “வஜ்ராசன யோகசனம்” செய்து நோவா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப் பூண்டியில் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில்...