விபரீத குடும்ப சண்டை : அடுத்தடுத்து மாமியார் மருமகள் மரணம்

புதுச்சேரியில் கர்ப்பிணி மருமகள்  உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தைத் தாங்காமல் மாமியாரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திருபுவனை அடுத்த சன்னியாசி குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் நாகை மாவட்டம்…

View More விபரீத குடும்ப சண்டை : அடுத்தடுத்து மாமியார் மருமகள் மரணம்

புகுந்த வீட்டில் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை – மருமகள் போலீசில் புகார்

திருவள்ளூர் அருகே மருமகள் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மாமியார் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை செய்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சின்ன களக்காட்டூர்…

View More புகுந்த வீட்டில் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை – மருமகள் போலீசில் புகார்

’நீங்க சந்தோஷமா இருக்கணும், நான் அவஸ்தை படணுமா?’- மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த ’கொரோனா’ மாமியார்!

கொரோனா பரவல் கொடுமையாகப் பாதித்து வருகிறது, நாடெங்கும். பாதிக்கப்படுவோரும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது நாள்தோறும். இதற்கிடையே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள் ளவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். தனிமையே கொடுமை. கொரோனா தனிமை, கொடுமையிலும்…

View More ’நீங்க சந்தோஷமா இருக்கணும், நான் அவஸ்தை படணுமா?’- மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த ’கொரோனா’ மாமியார்!