கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற்றது.…
View More 2ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!Parlimentary Elections
“மக்கள் மத்திய, மாநில அரசுகளின் மீது நம்பிக்கையை இழந்து விட்டார்களோ?” – பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்காதது மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களோ என எண்ணத்தோன்றுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
View More “மக்கள் மத்திய, மாநில அரசுகளின் மீது நம்பிக்கையை இழந்து விட்டார்களோ?” – பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்தியாவின்…
View More தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும்!
வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், வாக்களிக்கத் தகுதியான நபர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை செய்யலாம். அதற்கான விரிவான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள்…
View More வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும்!மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்… பரப்புரை நிறைவு…
இந்தியாவில் நாளை மறுநாள் (ஏப். 19) முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6…
View More மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்… பரப்புரை நிறைவு…தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம்…
View More தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…“தமிழ் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்..” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை!
தமிழின் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுவதாக தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தென்சென்னை தொகுதியில்…
View More “தமிழ் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்..” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை!கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில்…
View More கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! மதுரையில் மட்டும் 511…!
தமிழ்நாட்டில் மொத்தம் 8050 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மதுரையில் மட்டும் 511 வாக்குச்சாவடிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில்…
View More தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! மதுரையில் மட்டும் 511…!தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காதது ஏன்?… இபிஎஸ் விளக்கம்!
“அதிமுக சுயமாக செயல்படவே எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணியில் இணையவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.நாராயணன் இல்ல விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக அதிமுக…
View More தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காதது ஏன்?… இபிஎஸ் விளக்கம்!