ரிப்பன் மாமன்றத்தில் நாளை கூட்டம் – சென்னையின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

நாளை ரிப்பன் மாமன்றத்தில் மேயர் ஆர். பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View More ரிப்பன் மாமன்றத்தில் நாளை கூட்டம் – சென்னையின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கக் கோரி அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

சற்று நேரத்தில் தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முன் தூய்மைப் பணியாளர்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தர அரசு வேலை கோரிய வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

View More சற்று நேரத்தில் தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றம் முன் தூய்மைப் பணியாளர்கள்!

“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” – தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய், தனது X வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” – தவெக தலைவர் விஜய்!

“உங்கள் கோரிக்கை வெற்றி பெற உங்களோடு இருப்போம்” – உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு விஜய் ஆதரவு!

தனியார்மயத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாக உழைப்போர் உரிமை இயக்கம் மாநில தலைவர் கு. பாரதி தெரிவித்துள்ளார்.

View More “உங்கள் கோரிக்கை வெற்றி பெற உங்களோடு இருப்போம்” – உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு விஜய் ஆதரவு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என தொடர்ந்த வழக்கில் 2 நாள் கால அவகாசம் கேட்டு சென்னை மாநகராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

View More தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

’11வது நாளாக தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்’

பணிநிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டம் 11 நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

View More ’11வது நாளாக தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்’

”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!

பணி நிரந்திரம் கோரி போராடும் தூய்மைபணித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் கமலஹாசனுக்கு வாழ்த்துகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

பொது மக்களின் மனுகள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

View More மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் கமலஹாசனுக்கு வாழ்த்துகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

கனமழை : விமான சேவை பாதிப்பு 

சென்னையில் பெய்து வரும்  கன மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை  பெய்தது. சூறைக்காற்றுடன் பலத்த மழை  பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான…

View More கனமழை : விமான சேவை பாதிப்பு