“புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் களத்தில் இறங்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” – கல்வியாளர் நெடுஞ்செழியன் பேட்டி!
புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் களத்தில் இறங்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். டெக்னோ கிரட்ஸ் இந்தியா காலேஜ் பைன்டர் கல்வி நிறுவனத்தின் சிறந்த...