எவ்வளவு மழை வந்தாலும் மக்களை பாதுகாக்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்…
View More எவ்வளவு மழை வந்தாலும் இந்த அரசு மக்களை பாதுகாக்கும் -அமைச்சர் எ.வ.வேலுtamil nadu
சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது -ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது என புதுச்சேரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாட்டில் பேசினார். புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாடு…
View More சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது -ஜி.ராமகிருஷ்ணன்EWS 10% இடஒதுக்கீடு: தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் – வழக்கறிஞர் பாலு
தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் என EWS 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நிராகரிப்பதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
View More EWS 10% இடஒதுக்கீடு: தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் – வழக்கறிஞர் பாலுகல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை -திருநாவுக்கரசர் எம்.பி
கல்வி பொது பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர்…
View More கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை -திருநாவுக்கரசர் எம்.பிதமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் 4 பேர் மட்டுமே டெங்குவால் உயிரிழந்திருப்பதாகவும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்…
View More தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்ரெட் அலர்ட் வாபஸ்: 3 நாட்களுக்கு கனமழை மட்டும் நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்
மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது என வானிலை ஆய்வு மைய தலைவர் கே பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாலர்களை சந்தித்து பேசிய அவர், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த…
View More ரெட் அலர்ட் வாபஸ்: 3 நாட்களுக்கு கனமழை மட்டும் நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம் தகவல்வங்க கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த சில நாட்களுக்கு தொடர் கனமழை
வரும் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதிக்குள் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த…
View More வங்க கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த சில நாட்களுக்கு தொடர் கனமழைமாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 3 பேர் – அதிர்ச்சி தகவல்
மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், அதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு…
View More மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழர்கள் 3 பேர் – அதிர்ச்சி தகவல்கோவை சம்பவம் எதிரொலி : தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ சோதனை
கோவையில் கார் வெடித்த வழக்கு எதிரொலியாக தமிழ்நாட்டின் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை, உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23 ம்…
View More கோவை சம்பவம் எதிரொலி : தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ சோதனைஇரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி
தமிழக காவல்துறையில் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள்…
View More இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி