துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த தமிழக மீனவருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் ஒரு படகில் பத்து…

View More துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழக மீனவருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் குறைந்துவரும் H1N1 தெற்று பாதிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகத்தில் H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில் தற்போது 30 ஆக குறைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பொதுவாக ஸ்வைன் ஃப்ளூ…

View More தமிழகத்தில் குறைந்துவரும் H1N1 தெற்று பாதிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

நிதி ஒதுக்காமல் கோரிக்கை கேட்டு என்ன பயன் ? -சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு விமர்சனம்

நிதியே ஒதுக்கீடு செய்யாமல் சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் கோரிக்கை கேட்டு என்ன பயன் கிடைக்கப் போகிறது என மதுரையில் செல்லூர் கே.ராஜு பேட்டியில் தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்கள்…

View More நிதி ஒதுக்காமல் கோரிக்கை கேட்டு என்ன பயன் ? -சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு விமர்சனம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு; 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 12 மாவட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால்…

View More மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு; 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 12.10.2022 மற்றும்…

View More தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

கேஸ் குடோன் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

செங்கல்பட்டு அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி சாந்தி பெயரில் A.S.N.S பாரத்…

View More கேஸ் குடோன் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

டாஸ்மாக் பார் நில உரிமை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

டாஸ்மாக் பார் அமைக்கும் நிலத்தின் உரிமையாளர்களிடம், டாஸ்மாக் நிர்வாகம் தடையில்லா சான்று பெற வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து…

View More டாஸ்மாக் பார் நில உரிமை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு –வானிலை

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி,…

View More அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு –வானிலை

தூய்மை இந்தியா திட்டம் : தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நிலவரம்?

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..   தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016ம் ஆண்டு மத்திய அரசால்…

View More தூய்மை இந்தியா திட்டம் : தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நிலவரம்?