கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது..
View More கரூர் அரசுப்பணி ரத்து செய்யப்பட்ட விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!Tamil Nadu Government
தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம்!
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
View More தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம்!மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது – பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
View More மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது – பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!“மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” – தமிழக அரசு எச்சரிக்கை!
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More “மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” – தமிழக அரசு எச்சரிக்கை!5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
View More 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!புதுச்சேரியில் இன்று பந்த்!
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
View More புதுச்சேரியில் இன்று பந்த்!துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல்!
துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
View More துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல்!கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.
View More கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் – டி.ஐ.சி.சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகாரில் டி.ஐ.சி.சி.ஐ(DALIT INDIAN CHAMBERS OF COMMERCE AND INDUSTRY) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு…
View More தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் – டி.ஐ.சி.சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!