மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More “மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்” – தமிழக அரசு எச்சரிக்கை!Tamil Nadu Government
5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
View More 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!புதுச்சேரியில் இன்று பந்த்!
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
View More புதுச்சேரியில் இன்று பந்த்!துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல்!
துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
View More துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல்!கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.
View More கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் – டி.ஐ.சி.சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகாரில் டி.ஐ.சி.சி.ஐ(DALIT INDIAN CHAMBERS OF COMMERCE AND INDUSTRY) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு…
View More தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் – டி.ஐ.சி.சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!“மழை வெள்ளத்தில் மக்களை காப்பாற்றிய மீனவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணபணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட போது “மீனவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்” என்று கூறினார். மிக்ஜாம்…
View More “மழை வெள்ளத்தில் மக்களை காப்பாற்றிய மீனவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ – தமிழ்நாடு அரசு
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலுக்கான நிவாரண நிதி தற்போது வரை 92 சதவிகிதம் வழங்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. …
View More ’பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 92% நிவாரண நிதி வழங்கப்பட்டது’ – தமிழ்நாடு அரசுடேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!
போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாக ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என தமிழ்நாடு டிஜிபி அறிக்கை அளித்துள்ளதாக தமிழ்நாடு அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.…
View More டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!