மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்பதில் சாத்தியம் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மற்றும்…
View More மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை சாத்தியம் இல்லை -அமைச்சர் மா. சுப்பிரமணியன்tamil nadu
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு; பாஜக நிர்வாகிக்கு தடை -உயர் நீதிமன்றம்
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு; பாஜக நிர்வாகிக்கு தடை -உயர் நீதிமன்றம்மழை, வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை -அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிரதமர் ஆறுதல் கூட கூறவில்லை. இது தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த…
View More மழை, வெள்ள பாதிப்பிற்கு பிரதமர் ஆறுதல் கூறவில்லை -அமைச்சர் மெய்யநாதன் குற்றச்சாட்டுவீட்டு வசதி வாரியத்திற்கு அபராத தொகை செலுத்தாதவர்களின் வட்டி தள்ளுபடி -அமைச்சர் சு.முத்துசாமி
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் அபராத தொகை செலுத்தாதவர்களுக்கு 53 கோடி ரூபாய் அபராத வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி…
View More வீட்டு வசதி வாரியத்திற்கு அபராத தொகை செலுத்தாதவர்களின் வட்டி தள்ளுபடி -அமைச்சர் சு.முத்துசாமிசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் -அமைச்சர் பி.கே.சேகர்பாபு
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் அடுத்த…
View More சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் -அமைச்சர் பி.கே.சேகர்பாபுதமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் கருத்து
தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த ‘திருமாவின் சிந்தனை…
View More தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் கருத்துபாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் -அண்ணாமலை
பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து…
View More பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் -அண்ணாமலைதமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் -அனுஷா டெய்சி எர்னஸ்ட்
தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் காவல்துறை அதிகாரியும், ராஜீவ்காந்தி படுகொலையின் போது பாதுகாப்புப் பணியிலிருந்த அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய…
View More தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் -அனுஷா டெய்சி எர்னஸ்ட்மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்
மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கூட்டுறவு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள மேலாண்மை இயக்குநர்களுக்கு பி…
View More மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து
குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம் என தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய குழந்தைகள் தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு தமிழக…
View More குழந்தைகளை போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து