இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.   விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய சந்தைப் போட்டியைச் சமாளிப்பதற்காக ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி…

View More இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறோம் – மீனவர்கள் வேதனை

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.   தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாகக் கூறி, அவர்களை…

View More இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறோம் – மீனவர்கள் வேதனை

தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் – பிரதமர் மோடி

தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   டெல்லியில், தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை தடுப்பது தொடர்பான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,…

View More தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் – பிரதமர் மோடி

நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த…

View More நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் 20-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 20-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.…

View More தமிழ்நாட்டில் 20-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கால்பந்து வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் மீது 304A பிரிவில் வழக்குப்பதிவு

மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக கவனகுறைவாக சிகிச்சை அளித்ததாக கூறி இரண்டு மருத்துவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு 304A என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.   சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட…

View More கால்பந்து வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் மீது 304A பிரிவில் வழக்குப்பதிவு

இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் – ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மோதல்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 போட்டியை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி…

View More இந்தியா – நியூசிலாந்து முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் – ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மோதல்

இறை நம்பிக்கை உள்ளவர்கள் காசிக்கு ஆன்மிகப் பயணம் – இந்து அறநிலையத்துறை முடிவு

இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உடைய 200 பேரை ஆன்மிகப்பயணமாக காசிக்கு அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.   தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக…

View More இறை நம்பிக்கை உள்ளவர்கள் காசிக்கு ஆன்மிகப் பயணம் – இந்து அறநிலையத்துறை முடிவு

நடிகை குஷ்பு வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார் – முரசொலியில் கட்டுரை

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை வைத்த நடிகை குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.   திமுக நாளேடான முரசொலியில் இன்று வெளியான கட்டுரையில், நடிகை குஷ்பு…

View More நடிகை குஷ்பு வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார் – முரசொலியில் கட்டுரை

“கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்ல 99% பேர் இருப்பார்கள்” – திருமாவளவன் உருக்கம்

விசிக மீது புறக்கணிப்பு, வஞ்சனை இயல்பாக இருக்கும் என தெரிவித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்ல 99 சதவீதம் போர் இருப்பார்கள் என்றார்.   சென்னை அசோக்…

View More “கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்ல 99% பேர் இருப்பார்கள்” – திருமாவளவன் உருக்கம்