சென்னையை அடுத்த சேலையூரில் இரண்டடுக்கு கட்டத்தை ஜாக்கி மூலம் நகர்த்த தூக்கியப்போது எதிர்பாரத விதமாக சீலிங் சரிந்ததில் கட்டடம் சரிந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.மற்ற இருவரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.…
View More இரண்டடுக்கு கட்டடத்தை ஜாக்கி மூலம் தூக்கிய போது சீலிங் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!Tambaram
மாநில அளவிலான கபடி போட்டியில் கன்னியாகுமரி அணி வெற்றி – 12 வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு!
தாம்பரத்தில் 3 நாட்கள் நடைபெற்ற ஆடவர் மாநில அளவிலான கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. தாம்பரத்தில் முன்னால் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக…
View More மாநில அளவிலான கபடி போட்டியில் கன்னியாகுமரி அணி வெற்றி – 12 வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு!தாம்பரத்தில் மமக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
தாம்பரம் மாநகராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.…
View More தாம்பரத்தில் மமக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!தாம்பரத்தில் மாநில அளவிலான யோகா போட்டிகள்!
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று தங்களின் யோகா தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மாநில அளவிலான யோகாசனப்…
View More தாம்பரத்தில் மாநில அளவிலான யோகா போட்டிகள்!கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் – காவல் உதவி ஆய்வாளரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
தாம்பரம் ரயில் நிலையத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர்பிஎப் காவல் உதவி ஆய்வாளரை, பொதுமக்கள் சிறைபிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி சப்-வே வழியாக…
View More கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் – காவல் உதவி ஆய்வாளரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டி
ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்கு…
View More ’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டிதாம்பரத்தில் நின்ற தேஜஸ்; மத்திய அமைச்சர் எல்.முருகன், டி.ஆர்.பாலு எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
தாம்பரம் ரயில்நிலையத்தில் இன்று முதல் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து தேஜஸ் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொடியை…
View More தாம்பரத்தில் நின்ற தேஜஸ்; மத்திய அமைச்சர் எல்.முருகன், டி.ஆர்.பாலு எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தனர்தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நிற்கும்- ரயில்வே துறை அனுமதி
சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேஜஸ் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் அதிவேக விரைவு ரயில் கடந்த…
View More தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நிற்கும்- ரயில்வே துறை அனுமதிமாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டி; உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்
மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். தாம்பரத்தில் 5வது மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் வெற்றிபெற்ற வீரர்களுக்குக் கோப்பைகள், விருதுகள் மற்றும்…
View More மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டி; உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு…
View More சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்