மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். தாம்பரத்தில் 5வது மாநில அளவிலான சதுரங்க போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் வெற்றிபெற்ற வீரர்களுக்குக் கோப்பைகள், விருதுகள் மற்றும்…
View More மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டி; உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்Tambaram
சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு…
View More சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்பொங்கல் பண்டிகை; தாம்பரம்-நெல்லை இடையே கூடுதல் ரயில்
பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பயன் பெறும் வகையில், சென்னை தாம்பரம்-நெல்லை இடையே கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தாம்பரத்தில்…
View More பொங்கல் பண்டிகை; தாம்பரம்-நெல்லை இடையே கூடுதல் ரயில்வாகன ஓட்டிகளுக்கு உதவும் AED சாதனம் – தாம்பரம் காவல்துறை அசத்தல்
மாரடைப்பால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னலில் AED எனப்படும் முதலுதவி சாதனம் வைக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டாலோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ…
View More வாகன ஓட்டிகளுக்கு உதவும் AED சாதனம் – தாம்பரம் காவல்துறை அசத்தல்காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி – சுட்டுப் பிடித்த போலீசார்
காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். தாம்பரம் அடுத்த எருமையூரை சேர்ந்தவர் ரவுடி லெனின். இவரது வலது கையாக செயல்பட்டு வந்தவர் ரவுடி சச்சின்(22). இவர் மீது…
View More காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி – சுட்டுப் பிடித்த போலீசார்தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்
தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில்…
View More தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம்: நடந்தது என்ன?
சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியில் உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சந்திரா என்ற 72வயது விதவை…
View More அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம்: நடந்தது என்ன?தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல்; திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகாத வார்த்தையில் பேசி, மிரட்டல் விடுத்த திமுக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவைச் சார்ந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. இவர்…
View More தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல்; திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவுகாதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைது
சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் கோகுல் என்ற வாலிபரை ஓட ஓட வெட்டிய மனைவியின் நண்பர்கள் உட்பட 4 பேர் கைது. சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர்…
View More காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைதுவிபத்து இழப்பீட்டில் பங்கு கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்
சென்னையில் விபத்து ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாக செல்லும் காவல்துறை பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் தாம் கூறும் நபரைதான் வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என பொதுமக்களை மிரட்டியுள்ளார். பின்னர் அவர்கள் மூலம் பெறப்படும்…
View More விபத்து இழப்பீட்டில் பங்கு கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்