கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் போன்ற ஆசை வார்த்தைகளால் 11 லட்சத்தை இழந்த இளைஞர் அளித்த புகாரால் வடமாநில நபர் பிடிபட்டார். குற்றவாளி சிக்கியது எப்படி? என…
View More கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ரூ.11 லட்சம் பண மோசடி செய்த வடமாநில நபர் கைது!NorthIndian
சென்னையில் மாடிக்கு மாடி தாவிய ஸ்பைடர் மேன்….
சென்னையில் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து ஒவ்வொரு மாடியாக வடமாநில நபர் ஒருவர் தாவிக்கொண்டு இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஜாம்பஜார் பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் மூன்றாவது…
View More சென்னையில் மாடிக்கு மாடி தாவிய ஸ்பைடர் மேன்….சென்னை சவுகார்பேட்டையில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்!
சென்னை சவுகார்பேட்டையில் வடமாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடி ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகமாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். சென்னை சவுகார்பேட்டையில் மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்…
View More சென்னை சவுகார்பேட்டையில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்!’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டி
ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்கு…
View More ’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டி”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்
திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை வடமாநில தொழிலாலர்கள் துரத்திய சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில்…
View More ”தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” – வேல்முருகன்