தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையராக இருந்த டிஜிபி ரவி சில நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு போலீஸ்…

View More தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

பட்டியலின மாணவி உயிரிழப்பு ? வெளியான திடுக்கிடும் தகவல்

பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  தாம்பரம், கடப்பேரி, திரு.வி.க நகர் குதியை சேர்ந்தவர் ராகவி. இவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார்…

View More பட்டியலின மாணவி உயிரிழப்பு ? வெளியான திடுக்கிடும் தகவல்

பற்றி எரிந்த பஞ்சு மெத்தைகள்!!!!

சென்னையில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.  சென்னை தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் பஞ்சாப் ஹேண்ட்லூம் என்ற கைத்தறி துணி விற்பனையகம்…

View More பற்றி எரிந்த பஞ்சு மெத்தைகள்!!!!

இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்ட்டில் மொத்தமாகவே 1,200 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், 2,177 வாக்குகள் பதிவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி…

View More இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றார் இளங்கோவன்

  தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் ஆணையராக இளங்கோவன் பொறுப்பேற்று கொண்டார். நகராட்சியாக இருந்து வந்த சென்னை தாம்பரம், மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். இந்த…

View More தாம்பரம் மாநகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றார் இளங்கோவன்

பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணம் கொள்ளை; இரண்டு பேர் கைது

தாம்பரம் அருகே வீட்டில் பெண்ணை கட்டிப்போட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற உறவினர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த அகரத்தை சேர்ந்த ரவி, சுகுணா தம்பதிக்கு புஷ்பலதா என்ற…

View More பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணம் கொள்ளை; இரண்டு பேர் கைது

சென்னையில் விடாது பெய்யும் மழை: தாம்பரத்தில் 232.9 மி. மீ மழை பதிவு

சென்னையில் விடாது மழை பெய்துவருவதை அடுத்து, தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை…

View More சென்னையில் விடாது பெய்யும் மழை: தாம்பரத்தில் 232.9 மி. மீ மழை பதிவு

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் 31-ஆம் தேதி, நவம்பர் 7-ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரமாரிப்பு பணிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல்…

View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து

பாலியல் தொல்லை கொடுத்த உடற்பயிற்சியாளரின் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரல்!

பாலியல் தொல்லை கொடுத்த உடற்பயிற்சியாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்ப் ரோடு கிழக்குத் தாம்பரத்தில் அமைந்துள்ளது பாஸ்ட் ட்ராக்…

View More பாலியல் தொல்லை கொடுத்த உடற்பயிற்சியாளரின் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரல்!

அமமுக வேட்பாளர் தீவிர பரப்புரை!

சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக, தாம்பரம் அமமுக வேட்பாளர் கரிகாலன் உறுதி அளித்தார். தாம்பரம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கரிகாலன், மேற்கு தாம்பரத்தில் பல்வேறு இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது…

View More அமமுக வேட்பாளர் தீவிர பரப்புரை!