நாளை முதல் கடற்கரை – தாம்பரம் இரவு மின்சார ரயில் ரத்து!

பராமரிப்புப் பணி காரணமாக நாளை (நவ.29) முதல் டிச.14-ம் தேதி வரை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு…

View More நாளை முதல் கடற்கரை – தாம்பரம் இரவு மின்சார ரயில் ரத்து!

சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம்! – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு…

சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பெரி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த…

View More சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம்! – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு…

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே இன்று காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் வழித்தடத்தில் செயின்ட்…

View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து – மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்!

சென்னையில் நாளை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்! மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நடவடிக்கை!!

தாம்பரம் – சென்னை இடையே நாளை(அக்.31) மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளால், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூா் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள…

View More சென்னையில் நாளை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்! மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நடவடிக்கை!!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை பரங்கிமலை யார்டில் பொறியியல் பணி காரணமாக,…

View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது – நவ.3 வரை காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே இருந்த கொடி கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபியின் கண்ணாடியை உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக…

View More பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது – நவ.3 வரை காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவு

இஸ்ரேலை ஆதரித்ததற்காக இந்திய மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்!

இந்தியாவுக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேலை ஆதரிப்பதாக அறிவித்துள்ள மோடி 140 கோடி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.  மனிதநேய மக்கள் கட்சி…

View More இஸ்ரேலை ஆதரித்ததற்காக இந்திய மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து..!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் தாம்பரம் இடையே காலை 11 மணி…

View More சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து..!

சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!

சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தி…

View More சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  பாரதிய ஜனதா ஆட்சியின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கக்கூட்டம் சென்னை…

View More தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்