சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு…

View More சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி

பிரசவ காலத்தில் விடுபட்ட கோப்புகளின் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறிவிட்டுச் சென்றவர் குழந்தை பிறந்து பத்து நாட்களில் மக்கள் பணிக்கு திரும்பியுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் முதல் மேயராக  வசந்தகுமாரி பொறுப்பேற்றார். 26 வயதான…

View More குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி