சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு…

View More சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்