அரசின் திட்டங்களில் இணைய விருப்பமா? QR CODE-யை அறிமுகம் செய்த எழும்பூர் எம்எல்ஏ!

சென்னை எழும்பூரில் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள விரும்பும் மக்கள் வசதிக்காக வீடுதோறும் QR CODE ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

View More அரசின் திட்டங்களில் இணைய விருப்பமா? QR CODE-யை அறிமுகம் செய்த எழும்பூர் எம்எல்ஏ!

“சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை புரிந்துகொள்ள உதவ வழிவகை செய்யும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் ‘சிந்துவெளி பண்பாட்டு…

View More “சிந்துவெளி எழுத்து முறையை புரியவைத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
tamilnadu, chennai, Chennai Beach, Egmore

#Chennai கடற்கரை – எழும்பூர் இடையே நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்! ஏன் தெரியுமா?

சென்னை கடற்கரை, எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நாளை நடைபெற உள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குரவத்துக் கழகம்…

View More #Chennai கடற்கரை – எழும்பூர் இடையே நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்! ஏன் தெரியுமா?

சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது வழித்தடப் பணியில் தாமதம் – காரணம் என்ன?

சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடற்படை அனுமதிக்காக காத்திருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “சென்னை…

View More சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது வழித்தடப் பணியில் தாமதம் – காரணம் என்ன?

“சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தெற்கு ரயில்வே…

View More “சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பயணிகள் கவனத்திற்கு – சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்கள் எழும்பூரில் இருந்தே தாம்பரத்திற்கு இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம்…

View More பயணிகள் கவனத்திற்கு – சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது…

View More தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை  தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற…

View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு!

கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு…

View More கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

ரயில்வே விரிவாக்கப் பணிகள் : வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் வழக்கு தொடர்ந்தார்.…

View More ரயில்வே விரிவாக்கப் பணிகள் : வெட்டப்படும் 1 மரத்திற்கு 12 மரங்கள் நட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு