மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த…
View More மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்..! – அமைச்சர் முத்துசாமி பேட்டிSholinganallur
சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு…
View More சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்அரசியலை பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள்: சீமான்
சேவை என்பதை மறந்து அரசியலை பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்…
View More அரசியலை பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள்: சீமான்கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்
கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் அளித்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், திமுக…
View More கொரோனா காலத்தில் உரிய நிவாரணம் வழங்கியவர் முதல்வர் பழனிசாமி – அன்புமணி ராமதாஸ்