பழனியில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்! – கோயில் நிர்வாகம் அறிவிப்பு
பழனி மலைக் கோயிலில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன்...