குடியரசு தினம்; ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 24 நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில்...