சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
View More சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!Railwaystation
தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!
தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடிந்ததால், மீண்டும் சென்னை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில், தீபாவளி விடுமுறை…
View More தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு!சென்னையில் புதிதாக 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் – ரூ.1817 கோடியில் ஒப்பந்தம்!!
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடம் 5-ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரூ.1817.54 கோடியில் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
View More சென்னையில் புதிதாக 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் – ரூ.1817 கோடியில் ஒப்பந்தம்!!கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கக் கோரி பயணிகள் ஒருநாள் உண்ணாவிரதம்!
கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கக் கோரி மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகத்திலிருந்து தினந்தோறும் சென்னைக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கல்லூரிக்கும், வேலைக்கும் என பயணம் மேற்கொண்டு…
View More கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கக் கோரி பயணிகள் ஒருநாள் உண்ணாவிரதம்!அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு – பயணிகள் கடும் அவதி!
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு காரணமாக டிக்கெட் வழங்க தாமதமானதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து வட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள்…
View More அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு – பயணிகள் கடும் அவதி!ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ…
View More ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!
இந்தியாவின் கவுகாத்தி ரயில் நிலையத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளதற்கு ஆனந்த் மகேந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். மகேந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா புது முயற்சிகளுக்கும், புதுவிதமான கண்டுபிடிப்பாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து…
View More திருநங்கைகள் நடத்தும் தேநீர் கடை; வாழ்த்து தெரிவித்த பிரபல தொழிலதிபர்!’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டி
ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்கு…
View More ’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டிகாதலனை சிக்க வைக்க நாடகமாடிய பெண்; விசாரணையில் அம்பலம்
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி பெண் ஒருவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட…
View More காதலனை சிக்க வைக்க நாடகமாடிய பெண்; விசாரணையில் அம்பலம்குடியரசு தினம்; ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 24 நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இன்றும் நாளையும் சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில்…
View More குடியரசு தினம்; ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்