புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற ஆட்சியர் மணிகண்டன், ஆட்சியரின் இருக்கையில் அமரவைத்து பணி குறித்து…
View More ஒருநாள் ஆட்சியரான அரசுப் பள்ளி மாணவி!student
டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வைகோ ,ராமதாஸ் கண்டனம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரியார் படங்களை உடைத்ததுடன் , தமிழக மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்…
View More டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வைகோ ,ராமதாஸ் கண்டனம்நாசாவின் காலண்டரில் இடம்பெற்ற தமிழ்நாட்டு மாணவியின் ஓவியம்
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியைச் சேர்ந்த மாணவி வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர்…
View More நாசாவின் காலண்டரில் இடம்பெற்ற தமிழ்நாட்டு மாணவியின் ஓவியம்மாடியில் இருந்து தூக்கி வீசி 4ம் வகுப்பு மாணவன் கொலை – ஆசிரியர் வெறிச்செயல்
அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும், தற்காலிக ஆசிரியர், 4ம் வகுப்பு மாணவனை மாடியில் இருந்து தூக்கி வீசி, கொலை செய்த கொடூர சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள…
View More மாடியில் இருந்து தூக்கி வீசி 4ம் வகுப்பு மாணவன் கொலை – ஆசிரியர் வெறிச்செயல்பதக்கங்களைக் குவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி – அரசு உதவி செய்ய கோரிக்கை
மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் 4 தங்க பதக்கம் வென்ற விழுப்புரத்தை சார்ந்த மாற்றுதிறனாளி மாணவி குறித்து விரிவாகக் காணலாம். விழுப்புரம் அருகே ராகவன்பேட்டையில் வசிக்கும் மளிகைக் கடைக்காரரின் மகள் சுபஸ்ரீ. இவர் விழுப்புரம்…
View More பதக்கங்களைக் குவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி – அரசு உதவி செய்ய கோரிக்கைபள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
தமிழக அளவில் கட்டுரையில் சிறந்து விளங்கக்கூடிய 250 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் கையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்…
View More பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டிகோவையில் பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு – அதிகாரிகள் ஆய்வு
கோவை, ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சிப்…
View More கோவையில் பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு – அதிகாரிகள் ஆய்வுபள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவிலில் சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் மேல்நிலைப்…
View More பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைதுஈரோடு : பள்ளி மாணவியைத் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
ஈரோடு அருகே இன்ஸ்டாகிராமில் பழகி 11-ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 11ஆம்…
View More ஈரோடு : பள்ளி மாணவியைத் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுவிஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு
காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சக மாணவியின் தாயாரால் விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவன் பாலமணிகண்டன் குடும்பத்திற்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தனியார் பள்ளியில்…
View More விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு