மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக…
View More மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு – அரசாணை வெளியீடுDisabled
மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதம்
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல்சீற்றம் காரணமாக மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபாதை சேதமடைந்துள்ளது. மாண்டஸ் புயல் உருவான காரணத்தால் கடல் அலையின் சீற்றம் கடுமையாக இருப்பதன் விளைவாக, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக…
View More மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதம்பதக்கங்களைக் குவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி – அரசு உதவி செய்ய கோரிக்கை
மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் 4 தங்க பதக்கம் வென்ற விழுப்புரத்தை சார்ந்த மாற்றுதிறனாளி மாணவி குறித்து விரிவாகக் காணலாம். விழுப்புரம் அருகே ராகவன்பேட்டையில் வசிக்கும் மளிகைக் கடைக்காரரின் மகள் சுபஸ்ரீ. இவர் விழுப்புரம்…
View More பதக்கங்களைக் குவிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி – அரசு உதவி செய்ய கோரிக்கைமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியில் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா தனியார் திருமண…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமி