”தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்காது”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான அனுமதியினை தமிழ்நாடு அரசு வழங்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More ”தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்காது”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வருகை!

ஓராண்டுகளுக்கு மேல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மீனவர்கள் 20 பேர் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 20 மீனவர்கள் எல்லையை தாண்டி…

View More இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வருகை!

சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா மற்றும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு அமமுக…

View More சிறுபான்மையினரின் காவலராக வேஷம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன்!

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா – பசும்பொன்னில் தொடங்கியது!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவுடன் ஆன்மிக விழா இன்று தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில்  முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும்…

View More முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா – பசும்பொன்னில் தொடங்கியது!

பரமக்குடியில் அம்மனுக்கு பாலபிஷேகம் ! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பரமக்குடி அருள்மிகு உய்யவந்தாள் அம்மன் ஆலய பால்குட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் சுமந்து நேரத்திகடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆண்டி பண்டாரத்தார் சமூக நலச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீஉய்ய…

View More பரமக்குடியில் அம்மனுக்கு பாலபிஷேகம் ! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ராமநாதபுரத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அகழாய்வுத்துறையிடம்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன்…

View More அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு – அதிகாரிகள் ஆய்வு

கோவை, ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சிப்…

View More கோவையில் பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு – அதிகாரிகள் ஆய்வு

குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் – போராடி மீட்பு

ஒன்றை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை குழந்தைக்கு சிறு பாதிப்பும் நேராமல் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி – வனிதா தம்பதியருக்கு ஒன்றரை…

View More குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் – போராடி மீட்பு

முடிஞ்சா என்னை புடிச்சு பாரு? காவலருக்கு சவால் விட்டவர் கைது

ராமநாதபுரம் அருகே குடிபோதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதான நுழைவாயில் பகுதியில், குடிபோதையில் வாலிபர் ஒருவர் தனது செல்போனில்…

View More முடிஞ்சா என்னை புடிச்சு பாரு? காவலருக்கு சவால் விட்டவர் கைது

கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் சுபாஷ்குமார் (11). இம்மாணவர் அங்குள்ள…

View More கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி