தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக…
View More நெல்லையில் தொடர் மழை – தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!Tamiraparani River
தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில்…
View More தாமிரபரணி ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்!