இந்தோனேஷியாவில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மதிய சத்துணவு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.
View More இந்தோனேஷியா | அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகம்!public
கள்ளக்குறிச்சியில் நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!
கள்ளக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 30 க்கும்…
View More கள்ளக்குறிச்சியில் நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!சினிமா துறையிலும் கால்பதித்த #RatanTata… எத்தனை படங்கள் தயாரித்தார் தெரியுமா?
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ஆட்பார் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை மற்றும் தயாரித்துள்ளார். பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார்.…
View More சினிமா துறையிலும் கால்பதித்த #RatanTata… எத்தனை படங்கள் தயாரித்தார் தெரியுமா?#RatanTata உடலுக்கு இறுதி அஞ்சலி… கண்ணீர் மழையில் பொதுமக்கள்!
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் மும்பையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு…
View More #RatanTata உடலுக்கு இறுதி அஞ்சலி… கண்ணீர் மழையில் பொதுமக்கள்!” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!
இந்திய ரிசா்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இணைய வழிப் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவது பொதுமக்களின் நேரத்தை வெகுவாக மிச்சமாக்கி…
View More ” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!“பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை…” – டெல்லி உயர்நீதிமன்றம் விமர்சனம்
பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை மக்களையும்தான் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. மோசடி செய்து ஐஏஎஸ் ஆன பூஜா கேத்கரின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இவர் யுபிஎஸ்சி-ஐ மட்டும்…
View More “பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை…” – டெல்லி உயர்நீதிமன்றம் விமர்சனம்ஓராண்டாக எங்கே சென்றீர்கள்? – ஜி.கே.மணியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
பொன்னாகரம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி ஏதும் செய்து தரவில்லை எனக் கூறி பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாட்டாளி…
View More ஓராண்டாக எங்கே சென்றீர்கள்? – ஜி.கே.மணியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!
குரங்குகளே இல்லாத ராமநாதபுரத்திற்கு திடீரென ஜோடி குரங்குகள் என்ட்ரி கொடுத்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள் குரங்குகளை பார்த்து ரசித்தனர். ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென இரண்டு குரங்குகள் உலா வந்தது. அந்த இரண்டு…
View More ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாததால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்!
ஒசூர் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாற்றுப் பாதை இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு செல்லும் ரயில்வே பாதைகள் இருவழி…
View More ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாததால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்!“விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
விழுப்புரம் அருகே கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கிணற்றில் இருந்தது தேன் அடை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பாளையம் எனும் கிராமத்தில் 100-க்கும்…
View More “விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!