தேவநல்லூர் கிராமத்தில் உலா வரும் கரடி – பொதுமக்கள் அச்சம்!
களக்காடு அருகே தேவநல்லூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் யானை, கரடி, புலி,...