வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
View More அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்!Prison
மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!
மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை…
View More மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!சுடுகாட்டு கூரை முறைகேடு; முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து!
சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
View More சுடுகாட்டு கூரை முறைகேடு; முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து!மறைந்த முன்னாள் அமைச்சர் மனைவியின் சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
மறைந்த முன்னாள் அமைச்சர் அ.ம.பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச…
View More மறைந்த முன்னாள் அமைச்சர் மனைவியின் சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி…
View More யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது…
View More டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!புழல் சிறையில் கைதிகளின் வேர்க்கடலை விவசாயம் – அதிகாரிகளுடன் இணைந்து அறுவடை செய்து மகிழ்ச்சி!
சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கைதிகள் தங்கள் அரும்பாடு பட்டு வளர்த்த வேர்க்கடலையை அதிகாரிகளுடன் இணைந்து அறுவடை செய்து மகிழ்ந்தனர்.…
View More புழல் சிறையில் கைதிகளின் வேர்க்கடலை விவசாயம் – அதிகாரிகளுடன் இணைந்து அறுவடை செய்து மகிழ்ச்சி!ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி பிரதீப் குருல்கர் சிறையில் அடைக்கப்பட்டார். டிஆர்டிஓ என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான ஆய்வகம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில்…
View More ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்கள்! – கட்சித் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேச்சு
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து, தேசிய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டி இருப்பதால், ஆம் ஆத்மி கட்சியினர் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய…
View More சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்கள்! – கட்சித் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேச்சுபழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!
பழங்குடியின இளைஞர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியின…
View More பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!