பாகிஸ்தானுக்கு உளவு – யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது!

பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More பாகிஸ்தானுக்கு உளவு – யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராணுவ சீருடை விற்பனையாளர் கைது!

ராஜஸ்தானில் ராணுவ சீருடை விற்பனை கடை நடத்தி வந்த ஆனந்த் ராஜ் சிங் என்பவர், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனே ராணுவ…

View More பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராணுவ சீருடை விற்பனையாளர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் உள்ள…

View More பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய தென்கொரியா!

உலக நாடுகளின் எதிர்ப்புக்கிடையே தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. தென்கொரியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்து…

View More முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய தென்கொரியா!

ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்ததாக எழுந்த புகார்: மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி கைது!

நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக எழுந்த புகாரில் டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி.…

View More ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்ததாக எழுந்த புகார்: மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி கைது!

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி பிரதீப் குருல்கர் சிறையில் அடைக்கப்பட்டார். டிஆர்டிஓ என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான ஆய்வகம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில்…

View More ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!