சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் – நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற #Siddaramaiah உத்தரவு!

சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை (34) கொலை செய்த வழக்கில், தர்ஷன்…

View More சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் – நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற #Siddaramaiah உத்தரவு!

கிராமி விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டுகள் சிறை – ஈரான் நீதிமன்றம் உத்தரவு!

ஈரானில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கிராமிய விருது வென்ற ஷெர்வின் ஹஜிபோரின் புரட்சி பாடல் உள்ளதாக கூறி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரானில், கடந்த…

View More கிராமி விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டுகள் சிறை – ஈரான் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பிறந்தநாள்- 12 சிறைவாசிகள் முன்விடுதலை!

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று 12 சிறைவாசிகளையும் விடுவிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக…

View More அண்ணா பிறந்தநாள்- 12 சிறைவாசிகள் முன்விடுதலை!

“நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” – திருமாவளவன்

நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  திமுக, விசிகி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 140 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த…

View More “நீதித்துறையும் மெல்ல மெல்ல சனாதனமயமாகி வருவதாகவே எண்ணத் தோன்றுகிறது!” – திருமாவளவன்

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – சென்னை கூடுதல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும்,  கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிராக ஜனவரி 4 தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை கூடுதல்…

View More முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – சென்னை கூடுதல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

“உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” – என்.ஆர்.இளங்கோ பேட்டி!

30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்… நிச்சயம் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம் என அவரது தரப்பு வழக்கறிஞரும்,  மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை…

View More “உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” – என்.ஆர்.இளங்கோ பேட்டி!

மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை பதிவு!

மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போல தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை…

View More மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை பதிவு!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!

பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை,  கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2006- 2011-ம்…

View More அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!

அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார் பொன்முடி!

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில்,  உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த…

View More அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார் பொன்முடி!

கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியதிலிருந்து கடந்து வந்த பாதையை பார்க்கலாம்… விழுப்புரம்…

View More கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?