பிரளய் ஏவுகணை பரிசோதனை வெற்றி.!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் நடத்தப்பட்ட பிரளய் என்னும் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.

View More பிரளய் ஏவுகணை பரிசோதனை வெற்றி.!

#RepublicDay அணிவகுப்பில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ஏவுகணை!

76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் போர் கண்காணிப்பு அமைப்பான ‘சஞ்சய்’, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை முதல்முறையாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

View More #RepublicDay அணிவகுப்பில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் ஏவுகணை!
Hypersonic missile test success, 5 times faster than sound!

ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

தொலைதூர இலக்குகளை தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்தது. டிஆர்டிஓ பல வகையான ஏவுகணைகளை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறது. இவைகள் முப்படைகளிலும்…

View More ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட #MPATGM ஏவுகணை : 2-வது முறையாக சோதனை வெற்றி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லக்கூடிய MPATGM டாங்க் எதிர்ப்பு ஏவுகணை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனங்களை தகர்ப்பதற்கு, கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஏவுகணை…

View More உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட #MPATGM ஏவுகணை : 2-வது முறையாக சோதனை வெற்றி!

பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றி – பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை மறித்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை…

View More பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றி – பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி: 2027-ல் ராணுவத்தில் சேர்க்க திட்டம்!

டிஆர்டிஓ நிறுவனமும், எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் இலகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த…

View More இந்தியாவில் தயாரிக்கப்பட்ட‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி: 2027-ல் ராணுவத்தில் சேர்க்க திட்டம்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரம்மோஸ் விண்வெளித் துறையின் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு சார்பாக உளவு பார்த்ததாக கூறிய குற்றச்சாட்டில்,…

View More பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை!

100 நாளில் ’உக்ரம்’ என்ற புதுவகை ரைஃபிள் துப்பாக்கியை தயாரித்த டிஆர்டிஓ!

100 நாட்களில் டிஆர்டிஓ அமைப்பு 4 கிலோ எடை கொண்ட ‘உக்ரம்’ என்ற துப்பாக்கி வகையை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) 100 நாட்களுக்குள் ‘உக்ரம்’ என்ற ரைஃபிள் வகை…

View More 100 நாளில் ’உக்ரம்’ என்ற புதுவகை ரைஃபிள் துப்பாக்கியை தயாரித்த டிஆர்டிஓ!

ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்ததாக எழுந்த புகார்: மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி கைது!

நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக எழுந்த புகாரில் டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி.…

View More ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு பகிர்ந்ததாக எழுந்த புகார்: மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி கைது!

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி பிரதீப் குருல்கர் சிறையில் அடைக்கப்பட்டார். டிஆர்டிஓ என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான ஆய்வகம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில்…

View More ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!